Home
|
vallalar.org
|
thiruarutpa.org
|
vallalarspace.org
|
திருமுறைகள்
Thirumurai
1
2
3
4
5
6
நற்றாய் கவன்றது
naṟṟāy kavaṉṟatu
வேட்கைக் கொத்து
vēṭkaik kottu
இரண்டாம் திருமுறை / Second Thirumurai
111. சல்லாப லகரி
sallāpa lakari
கலிநிலைத்துறை
திருச்சிற்றம்பலம்
1.
சுந்தர நீறணி சுந்தரர் நடனத் தொழில்வல்லார்
வந்தனர் இங்கே வந்தனம் என்றேன் மாதேநீ
மந்தணம் இதுகேள் அந்தனம் இலநம் வாழ்வெல்லாம்
அந்தரம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
2.
நம்பல மாம்என நன்மனை புக்கார் நடராஜர்
எம்பல மாவீர் எம்பெரு மானீ ரேஎன்றேன்
வம்பல மடவாய் எம்முடை இன்ப வாழ்வெல்லாம்
அம்பலம் என்றார் என்னடி அம்மா அவர்சூதே.
சல்லாப லகரி // சல்லாப லகரி
3005-3006-111-2-Sallaba Lahari.mp3
Download