திருமுறைகள்

Thirumurai

1
2
3
4
5
6
இன்ப மாலை
iṉpa mālai
இராமநாம சங்கீர்த்தனம்
irāmanāma saṅkīrttaṉam
ஐந்தாம் திருமுறை / Fifth Thirumurai

060. கண் நிறைந்த கணவன்
kaṇ niṟainta kaṇavaṉ

    திருவொற்றியூர்
    அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
    திருச்சிற்றம்பலம்
  • 1. மைய லழகீ ரூரொற்றி வைத்தீ ருளவோ மனையென்றேன்
    கையி னிறைந்த தனத்தினுந்தங் கண்ணி னிறைந்த கணவனையே
    மெய்யின் விழைவா ரொருமனையோ விளம்பின் மனையும் மிகப்பலவாம்
    எய்யி லிடையா யென்கின்றா ரிதுதான் சேடி யென்னேடி.

கண் நிறைந்த கணவன் // கண் நிறைந்த கணவன்

No audios found!